தமிழாசிரியர் பணி ஓய்வு 31-03-2017
அன்புடையீர்,
வணக்கம்..
வருகிற 01-04-2017 முதல் தமிழ்ப் பணியில் அதிக அக்கரையுடன் நுழைய உள்ள எங்களுககு தக்க ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துக்களையும் நல்கிட சான்றோர்களை விரும்பி கேட்டுக் கொள்கிறோம். .
பணிவு கலந்த வணக்கங்களுடன்,
நா. ரெங்கன்..
உஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக